பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு
கோசைன் தோலா பகுதியில் உள்ள பானிபூரி வண்டியில் குழந்தைகளும் பெண்களும் பானிபூரி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோடெர்மாவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அசுத்தமான உணவு காரணமாக அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :