சென்னையில் 31.12.2021 அன்று இரவு 12.00 பிறகு வெளியில் செல்ல அனுமதி இல்லை
சென்னையில் 31.12.2021 அன்று இரவு 12.00 பிறகு வெளியில் செல்ல அனுமதி இல்லை
சென்னை பெருநகர காவல் செய்தி,"தற்பொழுதுள்ள சூழ்நிலைகளைக்கருத்தில் கொண்டு,மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியவாசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர,மற்ற வாகன போக்குவரத்திற்கு01.01.2022 அன்று காலை 05.00மணி வரை அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12,2021 அன்று இரவு12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."
Tags :