தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து

by Editor / 06-01-2022 09:54:21pm
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து

நெல்லையில் பிரேமலதா விஜயகாந்த் மீது கடந்த 2016ல்பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.*வழக்கை ரத்து செய்யக்கோரி கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.*மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறி வழக்கு ரத்துசெய்யப்பட்டது. 

 

Tags :

Share via