சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைகளின் பணிகள் 2026-2027ம் ஆண்டுக்குள் முழுமையடையும்.

by Editor / 25-03-2022 10:37:16am
சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைகளின் பணிகள் 2026-2027ம் ஆண்டுக்குள் முழுமையடையும்.

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை உள்ளிட்ட நாட்டில் அமைக்கப்பட்டு வரும் 5 விரைவு சாலைகளின் பணிகள் 2026-2027ம் ஆண்டுக்குள் முழுமையடையும்.- மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்,தமிழகத்தில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளில் மீதமுள்ள 249.6 கி.மீ.க்கான  பணிகள் 2023-2024ம் ஆண்டில் நிறைவடையும்.- மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்.

 

Tags : Work on the Chennai-Bangalore Expressway will be completed by 2026-2027.

Share via