. தமிழகத்தில்8,981 பேருக்கு கொரோனா தொற்று

by Writer / 08-01-2022 01:28:52am
. தமிழகத்தில்8,981 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில்8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  

தமிழ்நாட்டில்  .ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,983ஆக இருந்த நிலையில் 1,998 அதிகரித்து 8,981ஆக உயர்ந்துள்ளது.சென்னையில்  ஒரேநாளில் 700க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது.

சென்னையில் 3,759பேருக்கு தொற்று உறுதி ,, பாதிப்பு 4,531 தமிழகத்தில் 984 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவால்  8 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,833ஆக அதிகரித்துள்ளது. 

 

Tags :

Share via