பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

by Editor / 09-01-2022 07:33:19pm
 பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே ஏர்கன் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எலவனாசூர்கோட்டை அருகே சீதேவி கிராமத்தில் அனுமதியின்றி ஏர்கன் ரக துப்பாக்கியால் சிலர் வேட்டையாடினர். வேட்டையாடிய இடத்துக்கு சென்ற போலீசார் எறையூர் ஜெபஸ்டின், அருள்ராஜ், ரிஜிஸ் ஜோசப் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via