151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா

by Editor / 18-01-2022 01:41:13pm
151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா

கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா
7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது, 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா,கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via