தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை-தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்.23,888 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 23,443 .ஆக இருந்தநிலையில் மீண்டும்உயர்ந்துள்ளது.மாநிலத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 29லட்சத்து 82 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.பாதிப்பு சதவிதம்16.7 சென்னையில்8305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.செங்கல்பட்டில்2143பேருக்கு, கோவை2228, திருவள்ளுவர் 851,காஞ்சிபுரம்687,கன்னியாகுமரி 830,மதுரை 643,திருப்பூர் 517 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் 15,036சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்,தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்கள்எண்ணிக்கை 22 லட்சத்து 89 ஆயிரத்து 045 உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரேநாளில்15,036 பேர் சிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் இதனால்,தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர்27 லட்சத்து 89,045பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரழந்து உள்ளனர்.இதனால்,கொரோனா பலியானோர் எண்ணிக்கை32,038ஆக உயர்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் சிகிச்சை பெறுவோர்1,61,171ஆக உயர்ந்துள்ளது.
Tags :