ஆட்டோ, லாரி மோதி 8 பேர் பலி
பீகாரில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஆட்டோவும் லாரியும் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
Tags :