தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டன.

by Editor / 21-01-2022 11:51:41am
தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டன.

 தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை ஒட்டி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 3 நாட்கள்வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகின்றன.

 

Tags :

Share via