மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Tags : Opposition leader pays floral tribute to photos of martyrs