முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்டப்பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினரயிவிஜயன்கடிதம் எழுதியுள்ளார் .
Tags :