தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.33 லட்சம் பறிமுதல்.

by Editor / 01-02-2022 11:56:31pm
 தேர்தல் பறக்கும் படையினரால்  ரூ.33 லட்சம் பறிமுதல்.

பெங்களூரில் இருந்து அரூர் நோக்கி வந்த  நான்கு சக்கர வாகனம் ஓன்று கோட்டரபட்டி அருகே வந்தபோது  கம்பைநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரால்  அந்தக்காரை சோதனை செய்தபோது காரில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சுதாகர் என்பவரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரை தலைமையிலான குழுவினர் ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த தொகையை அரூர் சார் நிலைக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 

 

Tags :

Share via