கோவை அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

by Editor / 11-02-2022 12:08:36pm
கோவை அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

கோவை பணப்பட்டி அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார். ஒரு பிரிவினர் தாக்கியதில் காயமடைந்த பட்டியலின இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 6 பேரை சுல்தான்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : One person was killed in a clash between two factions near Coimbatore

Share via