எடப்பாடி பழனிச்சாமி மீது போலீஸ் வழக்கு பதிவு.
திமுக அரசு மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் சேலத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு.நோய்த்தொற்று பரப்பும் வகையில் ஒன்று கூடியது,அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tags : Police register case against Edappadi Palanichamy.