ஜனநாயகம் முற்றிலுமாக அழிந்துள்ளது - மம்தா வேதனை

by Staff / 18-02-2024 03:37:06pm
ஜனநாயகம் முற்றிலுமாக அழிந்துள்ளது - மம்தா வேதனை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டம் ஒன்றில் பேசுகையில், மதச்சார்பின்மை மோசமானது. ஜனநாயகம் ஆபத்தானது சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் கூட்டாட்சி முறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இப்போது என்ன நடக்கிறது என்பதில் நான் பயம் கொள்கிறேன். ஒரு பயங்கரமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று வேறு யாராவது நமக்குச் சொன்னால் அப்புறம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via