லஷ்கர் தீவிரவாத அமைப்புகள் ரகசிய பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கைது
லஷ்கர் இ தொய்யா அமைப்பினருக்கு வேலை பார்த்து வந்ததாக இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு ரகசியமாக பணியாற்றிய சிம்லாவின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் திக்விஜய் நெகி கைது செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நெகி சந்தேகப்படும்படியான நபர் ஒருவருக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டதாகவும்என்.ஐ .ஏ .அதிகாரி தெரிவித்துள்ளார்
Tags :