கடையநல்லூர் மாணவர்களை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தினர் வேண்டுகோள்

by Editor / 26-02-2022 02:41:35pm
கடையநல்லூர் மாணவர்களை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தினர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து மருத்துவக் கல்வி பயில உக்ரைன் நாட்டிற்கு சென்ற பீர்முகமது மற்றும் முகமது ஷெரீப் ஆகிய மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என கூறி அவரது குடும்பத்தினர் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தனர்.

கடையநல்லூர் மாணவர்களை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தினர் வேண்டுகோள்
 

Tags : Family appeals to Collector to rescue Kadayanallur students

Share via