4300 மதுபாட்டில்கள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலிசார் வாகன சோதனையின் போது அதிவேகமாக வந்த சரக்கு லாரியை மறித்து சோதனையிட்டத்தில் காரைக்காலில் இருந்து 90 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட 4300 மதுபாட்டில்கள் பறிமுதல்.சாராய வியாபாரி கங்கா கைது.லாரியை ஓட்டி வந்த முகேஷ் தப்பியோட்டம்.
Tags : Seizure of 4300 bottles of liquor