மனநலம் மருத்துவமனையை கைப்பற்றிய ரஷ் ய படையினர்
உக்ரைனின் கிப் மகாணத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் 670 நோயாளிகள் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் அவர்களை அங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரியவில்லை என்றும்.
மருத்துவமனையில் மருந்துகள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக படுக்கையில் இருந்து எழ முடியாதவர்கள் தனிக்கவனம் தேவை படுகிறவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே ரஷ்ய படைகள் தலைநகரை கைப்பற்ற அக்கம்பக்கம் உள்ள சிறிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்
Tags :