உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷ்யாவை பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல்

by Admin / 06-03-2022 02:20:04pm
 உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷ்யாவை பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள அரசியல் தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன 

இதன் ஒரு பகுதியாக 143 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள சொகுசு படகுகளை இத்தாலி கைப்பற்றி உள்ளது .

மேலும் ரஷ்ய உஸ்பெக் வணிக  அதிபரானஅலிஸர் உஸ்மானாவின்  வடக்கு சர்டினியவில்   உள்ள டோனி எமரல்டு கடற்கரை பகுதியை கைப்பற்றியது.

இது உலகின் பணக்கார விளையாட்டு மைதானம் ஆகும் இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் புதினை பணியவைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்

 

Tags :

Share via