9ஆவது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனைவிழா
இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு, ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 9ஆவது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனை விழாவில் தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, தோடர் பழங்குடியின பெண்கள் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ச.உதயகுமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டானை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ,
Tags :