உக்ரைன் துணை ராணுவத்தில் தமிழக மாணவர் உளவுத்துறை விசாரணை

by Admin / 08-03-2022 01:43:38pm
உக்ரைன் துணை ராணுவத்தில் தமிழக மாணவர் உளவுத்துறை விசாரணை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளது குறித்து  மத்திய,மாநில  உளவுத்துறையினர் விசாரணை

 

Tags : Tamil Nadu student intelligence investigation in the Ukrainian paramilitary

Share via