பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்குஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்,கடந்த 32 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் வெளியே உள்ளார்.பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரியிருந்தார் பேரறிவாளன்.ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை.
Tags : The Supreme Court granted bail to Perarivalan