உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பு மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

by Editor / 22-03-2022 05:45:53pm
உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பு  மக்கள் விழிப்புடன் இருக்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

Tags : Chief Minister MK Stalin urges people to be aware of corona increase in countries around the world

Share via