தமிழ் நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு Yபிரிவு பாதுகாப்பு

by Admin / 02-04-2022 09:00:30am
தமிழ் நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு  Yபிரிவு பாதுகாப்பு

தமிழ் நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் Yபிரிவு
பாதுகாப்பு வழங்கியுள்ளது.சி.ஆர்.பி.எப். இரண்டிலிருந்து எட்டுபேர் கொண்ட பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுவர்.தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு இந்தப்பாதுகாப்பு வழங்கப்படுகிறது.பா.ஜ.க.
தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப்பதவி வகித்தவர்.தம் காவல் துறை
பதவியை  விட்டு விலகி முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via