கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார்

by Staff / 07-04-2022 12:47:19pm
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார்

இலங்கை அரசும் இலங்கை அதிபர் ராஜினாமா செய்ய போராட்டங்கள் வலுத்த போதும் கோத்தபாய ராஜபக்ச ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் எத்தகைய சூழ்நிலையிலும் சந்திக்க தயார் என்றும் இலங்கை அரசு அறிவித்து உள்ளது நாட்டின் பொருளாதார நிலைமை கடுமையாக சரிந்ததுஅடுத்து அவசர நிலை பிரகடனப் படுத்திய ராஜபக்சே பின்னர் அதனை விலகிக்கொண்டார் அவருடைய அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கூட்டணி கட்சிகளும் விலகியதால் கோத்தபாய அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது இந்த நிலையில் கோத்தபய ராஜனாம  செய்ய வலியுறுத்தி மக்கள் பெரும் திரளாக திரண்டு அவரை வீட்டையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இலங்கை சீனாவில் விரித்த கடன் வலையில் சிக்கிக் கொண்டு விட்டதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் தற்போதைய சூழலில் இலங்கை பொருளாதாரம் பார் அமோகமாக இருப்பதால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது

 

Tags :

Share via