மழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

by Editor / 11-04-2022 07:34:00am
மழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கோடைகாலமான தற்போது திடீரென பலமாவட்டங்களில் இடிமின்னலொடு கன மழை பெய்துவருகிறது.இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவிப்பு.

 

Tags :

Share via