சீக்கியவர்கள் மீது தாக்குதல் இந்திய தூதரகம் கண்டனம்

by Staff / 13-04-2022 03:25:58pm
  சீக்கியவர்கள் மீது தாக்குதல் இந்திய தூதரகம் கண்டனம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு சீக்கியர்கள் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது கடந்த 10 நாட்களுக்கு முன் நியூயார்க் நகரின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அதே பகுதியில் இன்று காலையில் நடைபயிற்சி ஈடுபட்டிருந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது மர்மநபர்கள் சீக்கியர்கள் தாக்கியவர்கள் அவர்களது தலைப்பா கட்டிய சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் காவல்துறையினர் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டவர் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via