தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில்...
அரசு தரமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், சிலர் சில இடங்களில் குளறுபடிகளைச் செய்தனர். இந்தப் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்யுள்ளாா்முதலமைச்சா் மு க ஸ்டாலின்
Tags :