ஓட்டங்களை கொண்டு வந்து பலியிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம்

by Staff / 15-04-2022 01:33:09pm
ஓட்டங்களை  கொண்டு வந்து பலியிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம்

ஓட்டங்களை சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு பலியிடுவதை  தடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடும் நிகழ்வுகள் நடைபெறவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

 

Tags :

Share via