இலங்கை தமிழர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர்காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

by Staff / 15-04-2022 05:41:55pm
 இலங்கை தமிழர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர்காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.                        

 

Tags :

Share via