கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

by Staff / 09-11-2022 01:46:30pm
கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பதே, சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக அக்கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via