கேரளத்தில் அதிவிரைவு ரயில் பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல் துறையினருக்கும் இடையே மோதல்

by Staff / 22-04-2022 12:39:21pm
கேரளத்தில் அதிவிரைவு ரயில் பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல் துறையினருக்கும் இடையே மோதல்

கேரளத்தில் அதிவிரைவு ரயில் பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரும் காவல்துறையினரும் இடையே மோதல் ஏற்பட்டது. திருவனந்தபுரம் காசர்கோடு இடையே 532 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவிரைவு ரயில் பாதை அமைக்க கேரள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. பெருமளவில் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதால் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரும் காவல்துறையினரும் இடையே மோதல் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் அடித்து மிதித்து தாக்கிக் கொண்டனர்.

 

Tags :

Share via