தனிமைப்படுத்தல் இருப்பவர் வெளியே வருவதை தடுக்க அலாரம் பொருத்தியது சீன அரசு

by Staff / 23-04-2022 01:18:41pm
தனிமைப்படுத்தல் இருப்பவர் வெளியே வருவதை தடுக்க அலாரம் பொருத்தியது சீன அரசு


சீனா ஹாங்காங் நகரில் தனிமைப்படுத்தல் இருப்பவர்கள் வெளியே வராமல் இருக்க வீட்டின் கதவில் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.அதன்படி பணிகளில் இருப்பவர்கள் வெளியே வருவதை தடுக்க அவர்கள் தங்கியிருக்கும் அறையில் கதவில் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்த அரசு முடிவு எடுத்துள்ளது தனிமைபடுத்தலில்  இருப்பவர் அறைக்கதவை அவசியமின்றி திறக்கும்போது அலாரம் அடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே  ஹாங்காங் நகர குடியிருப்புகளில் இத்திட்டம் அமலில் உள்ளது.

 

Tags :

Share via