அண்ணன் ,தம்பி கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை

by Editor / 23-04-2022 11:59:23pm
அண்ணன் ,தம்பி கொலை  4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மதன் மற்றும் ஸ்ரீதர்ராஜா அண்ணன் தம்பி இவர்கள் இருவரையும் கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் தந்தை மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

 

Tags : 4 sentenced to life imprisonment for killing brother and sister

Share via