இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகள் அதிகரிப்பு

by Editor / 26-04-2022 09:33:00am
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு  அகதிகள்  அதிகரிப்பு

இலங்கை படகில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 9 மாதக்குழந்தை முதல் 72 வயது வரையிலான முதியவர் வரை 15 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை 70க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.அவர்களிடம் கடற்படை போலீசார் விசாரணை நடத்தி, மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via