மும்பையில் ரயில்வே பாலத்தின் அடியில் சிக்கிய கண்டைனர் ட்ரக்

by Staff / 04-05-2022 02:21:12pm
மும்பையில் ரயில்வே பாலத்தின் அடியில் சிக்கிய கண்டைனர் ட்ரக்

வாகனப் போக்குவரத்து பாதிப்பு மும்பையில் ரயில்வே பாலத்தின் கண்டைனைர் டிரக் ஒன்று சிக்கிக்கொண்டதால் அவ்வழியாக இயங்கும் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கிரில்ஸ் ரயில்வே பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .டெல்லியிலிருந்து புறப்பட்ட தாகவும் முதன்முதலாக இந்த வழியாக  சென்றதால் ரயில்வே பாலத்தின் உயரத்தை பற்றி தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பிறகு ஓட்டுநர்தேருவித்தார் பாலத்தின் அடியில் சிக்கி உள்ளட்ரைக்கை  மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Tags :

Share via