எல்ஐசியின் பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

by Staff / 04-05-2022 03:39:58pm
எல்ஐசியின் பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

எல்ஐசி வெளியிடும் பங்குகளில் பாலிசிதாரர்கள் அதற்கான பங்குகள் முழுவதும் வழங்க முதல் நாளிலே விண்ணப்பங்கள் குவிந்துள்ளன .மூன்றரை விழுக்காடு பங்குகளை விற்பதன் மூலம் 20 ஆயிரத்து 550 கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது .இவற்றில் 15 லட்சம் 80 ஆயிரம் பங்குகளை எல்ஐசி ஊழியர்களுக்கும் 2 கோடியே இருபத்தி ஒரு லட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பங்குகளை வாங்க விண்ணப்பம் தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் 30 விழுக்காடு பங்குகளை கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் பங்குகளின் மொத்த எண்ணிக்கையையும் ஊழியர்களுக்கான பங்குகளின் 48 விழுக்காடு கொடுக்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

Tags :

Share via