பீகாரில் 3000 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல பிரசாந்த் கிஷோர் திட்டம்

by Staff / 05-05-2022 03:10:04pm
பீகாரில் 3000 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல பிரசாந்த் கிஷோர் திட்டம்

காந்தி பிறந்த நாளன்று பீகாரில் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயணத்தை தொடங்கப் போவதாக தேர்தல் வினியோக வகையான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 4 மாதங்களில் பீகாரில் உள்ள புகழ்பெற்ற ஆட்களை சந்தித்து பேச உள்ளதாகவும் நல்லாட்சிக்கான இயக்கத்தை தொடங்க உதவும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார். அக்டோபர் இரண்டாம் நாள் மேற்கு சாம்பாரில் காந்தி ஆசிரமத்தில் இருந்து நடை பயணம் தொடங்கும் என தெரிவித்தார். காங்கிரசுக்கு ஆலோசனை கூறிய பற்றிய செய்தியாளர் கேட்டதற்கு மேற்கொண்டு செய்ய வேண்டியதை தீர்மானிப்பது காங்கிரஸ்தான் என தெரிவித்தார் காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை என்றும் அங்கு திறமையான ஆட்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via