கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி விபத்து
கேரளாவில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் காட்சி வெளியாகியுள்ளது மாமல்லபுரம் அடுத்த வேங்கை என்னும் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற போது எதிர் திசையில் வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மீது மோதியதில் பைக்கில் இருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர் இருவரும் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :