எரிவாய்வு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்து 32 பேர் பலி மீட்புப் பணி நீடிப்பு

by Staff / 08-05-2022 02:16:58pm
எரிவாய்வு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்து 32 பேர் பலி மீட்புப் பணி நீடிப்பு

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் எரிவாய்வு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது .மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 19 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான  நட்சத்திர விடுதியில் எரிவாய்வு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது அதில் சில நிமிடங்களில் ஹோட்டலின் முன் பகுதி உருக்குலைந்து போனது ஈடுபாடுகள் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்ட கடும் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் உட்பட 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via