கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை வந்தடைந்தது

by Editor / 09-05-2022 08:05:19am
கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை வந்தடைந்தது

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5தேதி  1500 கன அடியாக திறக்கப்பட்ட  கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை 110 கன அடியாக  வந்தடைந்தது.அமைச்சர் நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே கோவிந்தராஜன்.கிருஸ்ணசாமி  பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று மலர்தூவி வரவேற்றனர். நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நிலையில் அந்தத் தண்ணீரானது பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை வந்தடைந்தது.

 

Tags : Krishna River water reached Boondi Sathyamoorthy water reservoir

Share via