ஆலங்கட்டி மழையால்: 20 ஓட்டப்பந்தய வீரர்கள் பலி

by Editor / 30-06-2021 09:28:05am
ஆலங்கட்டி மழையால்: 20 ஓட்டப்பந்தய வீரர்கள் பலி

வடமேற்கு கன்சூ மாநிலம் பைன் நகரில் உள்ள மலைப்பகுதியில் நடைபெற்ற 100 கி.மீ.தூர மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை மற்றும் அதிக காற்று வீசியதில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மேலும் எட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via