டையர் வெடித்து லாரி மீது மோதிய கார் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கரூகி உயிரிழப்பு

by Staff / 18-05-2022 12:05:54pm
டையர் வெடித்து லாரி மீது மோதிய கார் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கரூகி உயிரிழப்பு

ஆந்திரா மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம் அருகே டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். திருப்பதி அடுத்து பாக்குறா பேட்டையை சேர்ந்த இம்ரான் மற்றும் இவரது நண்பர் உள்பட 3 பேர் காரில் ஸ்ரீசைலத்தில் புறப்பட்டனர். இவர்களது கார் திருப்பைபாலம் கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதியது .இதில் டீசல் டேங்க் தீ பிடித்ததில் கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது இந்த விபத்தில் கார் ஓட்டுனர் ரவூரி தேஜா பதன் இம்ரகன் சாகிர்  பாலாஜி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

Tags :

Share via