புதியதாக கட்டப்பட்டு வந்த சுரங்க பாதையை மழையால் இடிந்து விழுந்து விபத்து

by Staff / 20-05-2022 12:35:07pm
புதியதாக கட்டப்பட்டு வந்த சுரங்க பாதையை மழையால் இடிந்து விழுந்து விபத்து

 ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கூனி நாலா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 அல்லது 7 தொழிலாளர்கள் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விடிய விடிய நடைபெற்றன. காயங்களுடன் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஏராளமானோர் அதில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via