ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது நாட்டின் பிரதிநிதிகள் சபை சிறப்பு கூட்

by Staff / 21-05-2022 12:32:36pm
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது நாட்டின் பிரதிநிதிகள் சபை சிறப்பு கூட்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பிரதிநிதிகள் சபை சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை வலியுறுத்தி பேசினார். இன்னொரு உலகப் போர் ஏற்படுவதை தவிர்க்கவும் இப்போது உள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்ட பன்னாட்டு அமைப்புகள் பல நாடுகளில் பிரதிநித்துவம் இருந்தால்தான் பிரச்சனைகளை விவாதிக்க வழி கிடைக்கும் என்று ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via