முன் விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் வெட்டிக் கொலை செய்த உறவினர்கள்
மதுரை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளரை முன் விரோதம் காரணமாக அண்ணன் மகன்களே வெட்டி படுகொலை செய்தசம்பவம் அப்பகுதியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடையபட்டி ஊராட்சியில் செயலாளரான லட்சுமணன் .அப்பகுதி கோயிலில் 10 ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருகிறார். அவருக்கு கோவில் முதல் மரியாதை செய்யப்பட்டு வந்துள்ளது. இதனை பிடிக்காத அவரது அண்ணன் மகன்கள் தங்களுக்கு கோயில் முதல் மரியாதை தரப்பட வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர் இன்று அதிகாலை அவரது அண்ணன் மகன்கள் சரமாரியாக வெட்டியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :