1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தொழிற்கல்வி பாடப்பிரிவை படிக்கவேண்டியதில்லை

by Admin / 31-05-2022 11:40:31pm
  1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தொழிற்கல்வி பாடப்பிரிவை  படிக்கவேண்டியதில்லை


தமிழகம் முழுதுமுள்ள  1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தொழிற்கல்வி என்கிற பாடப்பிரிவை இனி படிக்கவேண்டியதில்லை.பாடத்திட்ட்டத்தில் இருந்த அந்தப்பாடப்பிரிவை நீக்கி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மாணவர்களுக்கான பாடச்சுமையினை குறைக்கும் நோக்கில் தொழிற்பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் ஹார்டுவேர், வீட்டு அலங்காரம், விவசாயம், அழகியல் மற்றும் சுகாதாரம் ஆகிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன..

 

Tags :

Share via