அசாமில் முங்கில் பாலம் உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர்

by Staff / 06-06-2022 01:58:34pm
அசாமில் முங்கில் பாலம் உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர்

அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட தத்தளித்த 4 பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழை பெருவெள்ளத்தில் நக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மூங்கில் பாலம் வெள்ள நீரில் சிக்கி இரண்டாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தை கடக்க முயன்ற 4 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கிராம மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். அசாமில் கனமழை பெருவளத்தான் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via